தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவிகளுடன் சேட்டைவிட்ட நபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு
மன்னார் அடம்பன் பகுதியில் தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு திரும்பிய மாணவிகள் இருவருடன் தகாத முறையில் நடக்க முயன்ற வவுனியா பூவரசங்குளத்தை சேர்ந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், அடம்பன் பகுதியை சேர்ந்த உயர்தரம் கற்கும் இரு மாணவிகள் நேற்று மாலை நேர வகுப்பு முடிவடைந்து வீடு சென்ற வேளையில், குறித்த பகுதியில் நபரொருவர் தகாத விதமாக நடந்து கொண்டதுடன் ஒரு மாணவியை தாக்கியும் கழுத்து மற்றும் கன்னத்தில் கடித்து … Continue reading தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவிகளுடன் சேட்டைவிட்ட நபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed